கதிரவன்
சிறகுகளால் உலகையே அளக்கத்துடிக்கும் பறவை போல
Sunday, November 14, 2010
Kavithaikal
பால்
என்றுமே குடிக்காத
பிள்ளையார் முன் குடத்தில்
ஏழை குழந்தைகளின்
ஏக்கத்தில் .
கோடீஸ்வரன்
கோடீஸ்வரன் ஆவது எப்படி?
புத்தகத்தை கூவிக்கூவி விற்றான்
தெருக்கோடியிலே .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment