Sunday, November 14, 2010

Kavithaikal

                              பால்
என்றுமே குடிக்காத
பிள்ளையார் முன் குடத்தில்
ஏழை குழந்தைகளின்
ஏக்கத்தில் .

                  கோடீஸ்வரன்  
கோடீஸ்வரன் ஆவது  எப்படி?
புத்தகத்தை கூவிக்கூவி விற்றான்
தெருக்கோடியிலே . 

No comments:

Post a Comment