பாடல் : ஒரு வார்த்தை பேசாமல்
படம் : பொய் சொல்ல போறோம்
பாடியவர் : ஸ்ரேயா கோஷல்
இசை : MG ஸ்ரீகுமார்
படத்தில் ஒரு சிறிய பாடலாக வரும். முழு பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
"புயல் காற்று வீசாமல் பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா. நான் நில் நில் நில் என்றாலும் என் மனம் கேட்கவில்லை" என்று ஆண் மட்டுமே பாட கேட்டிருப்போம். ஆனால் பெண்ணின் குரலில் கேட்க தவறாதீர்கள் .
பாடல் வரிகள் :
ஒரு வார்த்தை பேசாமல் ஒரு பார்வை பார்க்காமல் உன் மௌனம் ஏதோ செய்யுதடா
புயல் காற்று வீசாமல் பூகம்பம் இல்லாமால் என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா
நான் நில் நில் நில் என்றாலும் என் மனம் கேட்கவில்லை
தினம் சொல் சொல் சொல் என்றாலும் என் உதடுகள் பேசவில்லை
ஆனால் கூட ஐயோ இந்த அவஸ்தைகள் பிடிக்குதடா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சி
பையா பையா பையா எனக்கு பயித்தியம் புடிச்சிருச்சி
===
ஓ ஓ ஓ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று தூக்கம் இல்லை நெடுநாள் .. என்று சொல்வாயோ
ஓ ஓ ஓ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று தூக்கம் இல்லை நெடுநாள் .. என்று சொல்வாயோ
இமைகள் ரெண்டும் மூடும் போதும் உன்னை யோசிக்க
என் இதயம் என்னும் புத்தகம் தருவேன் வாடா வாசிக்க
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா
கண்கள் பேசும் பாஷைகள் உனக்கு கண்ணா புரியாத
=== ஓ ஓ ஓ எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று வெளிச்சம் இல்லை வெகு நாள் என்று சொல்வாயோ
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சி
பையா பையா பையா எனக்கு பயித்தியம் புடிச்சிருச்சி
ஹே ஓ ஓ ஓ எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று வெளிச்சம் இல்லை வெகு நாள் என்று சொல்வாயோ
காற்றை கேட்டு பூக்கள் எல்லாம் வாசம் தருகிறத
கடிதம் போட்டு கடலை தேடி nadhigaL வருகிறதா
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா
கண்கள் பேசும் பாஷைகள் உனக்கு கண்ணா புரியாத
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சி
பையா பையா பையா எனக்கு பயித்தியம் புடிச்சிருச்சி
No comments:
Post a Comment